
சென்னை: ஐஸ் ஹவுஸ் பகுதியில் 12 வயது சிறுமிகழுத்தில் சேலை இறுக்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின் றனர். சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி அருகில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவரது சகோதரி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியின் தாய், நேற்று முன்தினம் காலை மகள்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவரும் வேலைக்குச் சென்று விட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UP08VKd
0 Comments