Crime

சென்னை: ஹவாலா பணம் குறித்து விசாரித்தபோது, போலீஸாரை மிரட்டியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை மேற்கு மாம்பலம் ஆர்ய கவுடா சாலையில் அசோக் நகர் போலீஸார் கடந்த 19-ம் தேதி இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில், கையில் பையுடன் இருவர் நின்றிருந்தனர். அதை கவனித்த போலீஸார் அவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0wv7qZF

Post a Comment

0 Comments