
வங்கி லோன் ஆப் மூலம் ரூ.300 கோடி வரை மோசடி செய்ததாக கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் புதுச்சேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் 2023-ல் செல்போன் ஆப் மூலம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு வட்டி மேல் வட்டி சேர்த்து ஏறத்தாழ ரூ.3 லட்சத்தை திரும்பப் பெற்ற பேதியும், ஆண்ட்ரூஸை தொடர்ந்து மிரட்டியுள்ளனர். மேலும், அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவரது செல்போனில் உள்ள எண்களுக்கு அனுப்பி, தொடர்ந்து பணத்தைப் பறித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IFwiVzc
0 Comments