Crime

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் சார்பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்ற டிராவல்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள சுண்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டஸ் மார்ட்டின் (47). இவர், அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், கடந்த 5-ம் தேதி மாலை வேறு ஒருவரின் நிலத்தை தனது பெயருக்கு மாற்றி, பத்திரப் பதிவு செய்வதற்காக கருங்கல் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L5I1sER

Post a Comment

0 Comments