
பூந்தமல்லி: சென்னை, போரூர் ஏரியில் தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை - போரூர் அம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (53). இவர் செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு வணிக வரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டில இருந்து வெளியே சென்ற செந்தில்வேல் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. ஆகவே, அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eKx61SM
0 Comments