
சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வெளிமாநில நோயாளிகளிடம் வசூலித்த கட்டணத்தில் நூதன முறையில் கைவரிசை காட்டிய மருத்துவமனை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய நோயாளிகள் உள் நோயாளியாகவும், புற நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி மாநிலத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கு ரூ.50 அனுமதி (அட்மிஷன்) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zBebNT0
0 Comments