Crime

திருப்பூர்: உடுமலை அருகே சாலையோர குட்டையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிளஸ் 1 மாணவி மற்றும் 2 ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறியது: உடுமலை அடுத்த குறிச்சிக்கோட்டையை சேர்ந்தவர் நாகராஜ் (40). இவர் பெயின்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு வயது 16. அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தார். இந்நிலையில், மாணவிக்கும் சென்னை வேளச்சேரியை சேர்ந்த இளைஞர் ஆகாஷ் (19) என்ற இளைஞருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1YD5CMn

Post a Comment

0 Comments