
கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையில் கடல் அலையில் சிக்கி இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை தனது மகள்கள் யூதா(9), எமி(7) ஆகியோருடன் புத்தன்துறை கடற்கரைக்குச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் கடல் நீரில் கால்நனைத்தவாறு விளையாடிக் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Q2WXRZn
0 Comments