
ஓசூர்: நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில், குமாஸ்தாவின் மனைவியும் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற நுழைவாயிலில் நேற்று முன்தினம் வழக்கறிஞர் கண்ணன் என்பவரை மற்றொரு வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாகப் பணிபுரியும் ஆனந்தகுமார் என்பவர் அரிவாளால் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த கண்ணன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7xhF1Ts
0 Comments