Crime

ஓசூர்: நீதி​மன்ற நுழைவாயி​லில் வழக்​கறிஞரை அரிவாளால் வெட்​டிக் கொல்ல முயன்ற வழக்கில், குமாஸ்​தா​வின் மனைவி​யும் கைது செய்​யப்​பட்​டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதி​மன்ற நுழைவாயி​லில் நேற்று முன்​தினம் வழக்​கறிஞர் கண்ணன் என்பவரை மற்றொரு வழக்​கறிஞரிடம் குமாஸ்​தாவாகப் பணிபுரி​யும் ஆனந்​தகு​மார் என்பவர் அரிவாளால் வெட்​டி​னார். இதில், பலத்த காயமடைந்த கண்ணன், தனியார் மருத்​துவ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7xhF1Ts

Post a Comment

0 Comments