Crime

நாமக்கல்: மோகனூர் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி உள்பட மூவர் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ராசிபாளையம் காட்டூரைச் சேர்ந்தவர் விவசாயி மலையண்ணன் (70). இவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தனது மனைவி நிர்மலா (55) மற்றும் உறவினர் செல்லம்மாள் (65) ஆகியோருடன் நடைப்பயிற்சிக்குச் சென்றுள்ளார். மோகனூர் - நாமக்கல் சாலையில் மூவரும் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4Qa12Y0

Post a Comment

0 Comments