Crime

புதுடெல்லி: உ.பி.யின் முசாபர் நகரில் ஆன்லைனில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்வது தொடர்பாக புகார் வந்தது. ஐந்து பேர் கொண்ட கும்பல், இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் வாட்ஸ் அப் சமூகவலைதளங்களை பயன் படுத்தி ஆயுதங்கள் விற்று வந்துள்ளனர்.

துப்பாக்கி கேட்பவர்களுக்கு முதலில் அவற்றின் படங்கள் மற்றும் விலையை குறிப்பிட்டு தகவல் அனுப்பி உள்ளனர். வங்கி மூலம் பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர், ரகசிய இடத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆயுதங் களை ஒப்படைத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0Tbv8o3

Post a Comment

0 Comments