Crime

நாமக்கல்: தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் சரக்கு லாரிகளின் மீது ஏறி பொருட்கள் திருடப்படுவதைத் தடுக்குமாறு, டிஜிபி சங்கர் ஜிவாலிடம் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் மனு அளித்தனர்.

ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கில் வடமாநிலக் கொள்ளையர்களை கைது செய்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை பாராட்டுவதற்காக டிஜிபி சங்கர்ஜிவால், நாமக்கல் எஸ்.பி. அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்தார். அவரிடம் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள்மனு அளித்தனர். பின்னர், சம்மேளனத் தலைவர் சி.தன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6tdMfIL

Post a Comment

0 Comments