
சென்னை: சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக நைஜீரியா, ஆந்திரா வியாபாரி உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் விற்பனை, கடத்தல், பதுக்கலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதன்படி, தனிப்படை போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/K0ufjnZ
0 Comments