
ஓசூர்: தளி அருகே கோழிப் பண்ணையில் விளையாடிய போது, தீவன மூட்டைகள் சரிந்ததில் 2 பெண் குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் தனது நிலத்தில் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இப்பண்ணையில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஜகவுல்லா என்பவர் தனது மனைவி சகிலா காதூன், மகள்கள் சார்பானு (4) மற்றும் ஆயுத் காதூன் (3) ஆகியோருடன் தங்கி வேலை செய்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/t6VWr9a
0 Comments