Crime

ராய்ப்பூர்: வங்கிப் பரிவர்த்தனையில் மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மோசடி என பல்வேறு நிதி மோசடிகள் நாட்டில் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ஒரு கும்பல் வங்கிக் கிளையையே போலியாக நடத்திய துணிகர சம்பவம்சத்தீஸ்கரில் நிகழ்ந்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) போலி கிளையை அமைத்து இவர்கள் மக்களை ஏமாற்றியதுடன் சட்டவிரோத நியமனங்கள், போலி பயிற்சி வகுப்புகள் என வேலைவாயப்பற்ற இளைஞர்களையும் மோசடி செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OTGtKx0

Post a Comment

0 Comments