Crime

வேலூர்: வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, ஜெயிலர் உள்ளிட்ட சிறைக் காவலர்கள் விசாரணைக்காக சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வேலூர் மத்திய சிறை ஆயுள் தண்டனைக் கைதி சிவக்குமார் என்பவர், விதிகளை மீறி வீட்டில் பணியாளராக அமர்த்தப்பட்டதுடன், ரூ.4.25 லட்சம் திருடியதாகக் கூறி 95 நாட்கள் தனி சிறையில் அடைத்து வைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/O7jVIpX

Post a Comment

0 Comments