
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாடச் சென்றபோது தந்தை, மகன் உட்பட 3 பேர்மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு அருகேயுள்ள காளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த நீதி (48) என்பவர் குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mNs8yVf
0 Comments