
சென்னை: கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு போலி மதுபான பாட்டில்கள் கடத்தியது தொடர்பாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: பிற மாநிலங்களில் இருந்துதமிழகத்துக்கு போலி மதுபான பாட்டில்கள் சட்ட விரோதமாகக் கடத்தி வரப்படுவதாக புகார்எழுந்தது. இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு உத்தர விடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZXhMkBj
0 Comments