
திருச்சி: அரியமங்கலமத்தில் வீட்டில் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட பிளஸ் 1 மாணவி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம், கீழ அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில். இவர் ரயில்வே ஊழியராக உள்ளார். இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்லின் மெயில் (16). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் ஸ்டெபிக்கு நூடுல்ஸ் செய்து சாப்பிடுவது பிடிக்குமாம். இதனால் அடிக்கடி நூடுல்ஸ் உணவை விரும்பி சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MGmhSsV
0 Comments