Crime

சென்னை: வங்கி கணக்குகளில் ரூ.3 கோடி முறைகேடாக பண பரிவர்த்தனைகள் நடைபெற்றது தொடர்பாக, பள்ளிப்பட்டு அருகே இரு கிராமங்களைச் சேர்ந்த 4 இளைஞர்களை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகேயுள்ள குமாரராஜபேட்டை, மோட்டூர் கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள், இளம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் அதிக அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NLYudIs

Post a Comment

0 Comments