Crime

பெங்களூரு: கர்நாடகாவில் இன்சூரன்ஸ் பணத்துக்காக தொழிலதிபர் ஒருவர் தனதுசாயலில் இருந்த பிச்சைக்காரரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் அவருக்குஉடந்தையாக இருந்த மனைவி,லாரி ஓட்டுநர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகமது சுஜீதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PEiMyeH

Post a Comment

0 Comments