
புதுடெல்லி: கேமிங் செயலி மூலம் ரூ.400 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 4 பேரை அமலாக்கத் துறைகைது செய்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறைஅதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் ஃபிவின் (Fiewin) கேமிங் செயலியை சீனாவைச் சேர்ந்தவர்கள் இயக்கி வந்துள்ளனர். இந்த பந்தய செயலிமூலமாக பலரிடமிருந்து ரூ.400 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9ZQHtOq
0 Comments