
நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்டம் தோவாளையில் பத்திரப்பதிவில் முறைகேடு செய்ததாக பெண் சார் பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் அருகேயுள்ள திருப்பதிசாரத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி(33). இடலாக்குடியில் சார் பதிவாளராகப் பொறுப்பு வகித்து வரும் இவர், தோவாளை சார் பதிவாளர் மேகலிங்கம் விடுமுறையில் இருந்ததால், அந்தப் பணியையும் சேர்த்து கவனித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xNFdgMk
0 Comments