Crime

சென்னை: டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இ-மெயில் முகவரி உருவாக்கி, அதன்மூலம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் மர்ம நபர் ஒருவர், போலியான இ-மெயில் முகவரியை தொடங்கி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இந்த பள்ளிக்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G4qQg3y

Post a Comment

0 Comments