Crime

சென்னை: ஓடும் ரயிலில் பெண் ஐ.டி. ஊழியரை கழிப்பறையில் தள்ளி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 இளைஞர்களை பிடிக்க 4 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் கடந்த 26-ம் தேதி கரூர் ரயில் நிலையத்தில், ஏறிய பெண் ஐ.டி. ஊழியர், சென்னை நோக்கி பயணித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Qsn2fj

Post a Comment

0 Comments