Crime

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில், பணம் கேட்டு சமூக ஊடகத்தில் அனுப்பப்பட்ட தகவல் குறித்து டெல்லி சைபர் பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகம் மூலமாக நடைபெறும் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் நிதி மோசடி சம்பவங்கள் 166 சதவீதம் அதிகரித்து, மொத்த வழக்குகள் எண்ணிக்கை 36,075-ஆகஉயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கிஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FOl6zht

Post a Comment

0 Comments