Crime

தாம்பரம்: தாம்பரத்தில் சரக்கு வாகனம் மோதி தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். மற்றுமொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் தர்மன்னா (35), இவரது மனைவி அனிதா (32). இத்தம்பதி தாம்பரம் மாநகராட்சியில் தூய்மைப் பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள அவர்லேண்ட் என்ற நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் இன்று (ஆக.5) காலை சுமார் 6.30 மணி அளவில் தாம்பரம் - முடிச்சூர் சாலையில் தாம்பரம் மேம்பாலம் கீழ் இறங்கும் பகுதியில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UAtWViP

Post a Comment

0 Comments