Crime

கோவை: கோவையில் இருந்து காரில் பொள்ளாச்சிக்கு சென்ற வழக்கறிஞரை, ஒரு தோட்டத்தில் வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தாபுரம் அருகே உள்ள செந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (47). வழக்கறிஞர். இவரது மனைவி நித்யவள்ளி. தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/72vscxI

Post a Comment

0 Comments