Crime

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு பிரிவு அதிகாரியாக இருப்பவர் டிஐஜி திருநாவுக்கரசு. ஐபிஎஸ் அதிகாரியான இவரது பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி போலியான முகநூல் கணக்கை தொடங்கிய சைபர் மோசடி கும்பல், அவரது நட்பு வட்டத்தில் இருந்தவர்களிடம் பணம் பறித்தனர்.

இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8sQBASL

Post a Comment

0 Comments