Crime

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் பட்டாக்கத்தியுடன் மின்சார ரயிலில் பயணித்தது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

சென்னை - கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கங்களில், மின்சார ரயில்களில் பயணிக்கும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே ‘ரூட் தல’ பிரச்சினை காரணமாக அடிக்கடி மோதல் ஏற்படுவதும், கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியால் ரயில்வே நடைமேடைகளை உரசி செல்வதும் வழக்கமாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7SC4i1I

Post a Comment

0 Comments