Crime

திருச்சி: இன்ஸ்டாகிராம் பதிவால் ஏற்பட்ட பிரச்சினையில் ஸ்ரீரங்கத்தில் உள்ள பள்ளியில் வகுப்பறைக்குள் புகுந்து மாணவரையும், தடுத்த ஆசிரியரையும் கத்தியால் வெட்டிய சக மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகபணியாற்றி வரும் திருவானைக் காவல் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த சிவக்குமார் (55) நேற்று பிற்பகல், பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PBvGzKf

Post a Comment

0 Comments