Crime

பாட்னா: பிஹாரில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக ஐந்து போலி தேர்வர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே 5-ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i0L3Jd6

Post a Comment

0 Comments