
சென்னை: துபாய், சார்ஜா, இலங்கையில் இருந்து விமானங்களில், சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.2 கோடி மதிப்புடைய தங்கம்,இ-சிகரெட்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில், துபாயிலிருந்து, சென்னை வந்த விமானத்திலிருந்து இறங்கிய 2 பயணிகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி, அவர்களது உடைமைகளையும் சோதனை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0zmcjFf
0 Comments