
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள தங்கும் விடுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பிஹாரை சேர்ந்த கிருத்தி குமாரி (24) என்ற பெண் பெங்களூருவில் உள்ள கோரமங்களாவில் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி இரவு 11.10 மணியளவில் விடுதிக்குள் வந்த இளைஞர் ஒருவர், கிருத்தி குமாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடுத்த சில நிமிடங்களில் அவரது கழுத்தில் கத்தியால் சரமாரியாக அந்த இளைஞர் குத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/H2fNC0Z
0 Comments