
நொய்டா: பொது மக்களின் மொபைல் எண்களை முறைகேடாக பெற்று, அதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பில் மோசடியில் ஈடுபட்டு வந்த நொய்டாவைச் சேர்ந்த கும்பலை காவல் துறை கைது செய்துள்ளது.
நொய்டாவைச் சேர்ந்த ஆஷிஷ் மற்றும் ஜிதேந்திரா இருவரும் இன்சூரன்ஸ் முகவர்களாக பணிபுரிந்து வந்தவர்கள். இந்நிலையில், ஓரிருஆண்டுகளுக்கு முன்னால், நொய்டாவில் கால் செண்டர் ஒன்றை அவர்கள் ஆரம்பித்தனர். அங்கு பணியுரிய 9 பெண்களை வேலைக்கு எடுத்தனர். இதனிடையே சில இணைய தளங்களிலிருந்து 10 ஆயிரம் பேரின் மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை ரூ.2,500 செலுத்தி வாங்கிஉள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7LqlniX
0 Comments