
ஆவடி: நாகப்பட்டினம் மாவட்டம், ஆலியூர்பகுதியை சேர்ந்தவர் அகமது கபீர்(56). இவர், கடந்த 1996-ம் ஆண்டுசிங்கப்பூரில் பணியாற்றிய போது,அங்கு பணியாற்றி வந்த மலேசியாவைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவர் அறிமுகம் ஆனார்.
இதைத் தொடர்ந்து அகமது கபீர், செல்வேந்திரன், சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த காதர் ஆகிய 3 பேரும் சேர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே திருமழிசை தொழிற்பேட்டையில் மின்சார வயர் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WZqyAB7
0 Comments