
சென்னை: குறைந்த வட்டிக்கு அடகு வைத்து தருவதாக பொதுமக்கள் பலரிடம் நகை பெற்று மோசடி செய்ததாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ராயபுரம், சஞ்சீவிராயன் தெருவைச் சேர்ந்தவர் கங்கா மலர் (26). இவர் தனது கணவருடன் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் துரைப்பாக்கம், சூளைமா நகர், 2-வது தெருவைச் சேர்ந்த சாருமதி (40) என்பவருக்கும் ஏற்கெனவே அறிமுகம் இருந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5lMtsND
0 Comments