Crime

சென்னை: சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் கட்டுமான நிறுவன அதிபர் ரமேஷ் பாபு (52). கடந்த 1-ம் தேதி இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தனது பெயர் ராஜேந்திரகுமார் எனவும், தான் சிபிஐ அதிகாரி எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும், டில்லியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.25 லட்சத்தை முகமது வாசிம் கான் என்பவருக்கு நீங்கள் கடன் வாங்கிக் கொடுத்துள்ளீர்கள். அந்த பணம் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டு ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் என மொத்தம் இதுவரை 25 பேரைக் கைது செய்துள்ளோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OqWAGXj

Post a Comment

0 Comments