Crime

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் அருகே வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் சந்தனத் துகள்கள் மற்றும் கட்டைகளை தமிழக வனத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கேரளாவில் இருந்து சேலம் வழியாக பல்வேறு மாநிலங்களுக்கு சந்தனக் கட்டைகள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, சேலத்தில் வனத் துறை அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ofxWpZ6

Post a Comment

0 Comments