Crime

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே கண்ணன்கோட்டை கிராமத்தில் பாழடைந்த கோழிப் பண்ணையில் சந்தேகத்துக்கிடமான வகையில் வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கியிருப்பதாக சில தினங்களுக்கு முன் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீஸார் மேற்கொண்ட தொடர் கண்காணிப்பில் அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால், நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர்கள் வடிவேல் முருகன், டில்லிபாபு ஆகியோர் தலைமையிலான போலீஸார் சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணையைச் சுற்றி வளைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2tqQfiH

Post a Comment

0 Comments