Crime

மும்பை: மும்பையில் 72 வயது தொழிலதிபருக்கு மர்ம நபர்கள் போன் செய்து தங்களை காவல் துறை மற்றும் சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்னர், பண மோசடி வழக்கு ஒன்றுடன் அந்தத் தொழிலதிபரின் ஆதார் எண் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்து அவரை கைது செய்ய இருப்பதாக மிரட்டினர்.

இந்த மோசடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அந்தத் தொழிலதிபர் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உண்மையான குற்றவாளியைப் பிடிக்க பணம் தர வேண்டும் என்று மோசடியாளர்கள் தொழிலதிபரிடம் தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xlFT0Yg

Post a Comment

0 Comments