Crime

சென்னை: மதுரவாயலில் அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் தொட்டியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்தார். அவர் தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை மதுரவாயல் பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (36). வானகரம் மீன் சந்தையில் வேலை செய்து வந்தார். கடந்த 21-ம் தேதி காலை வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HfGFy4m

Post a Comment

0 Comments