Crime

சாத்தூர்: வெம்பக்கோட்டை அருகே பைக்கில் குட்கா, கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 100 கிலோ குட்கா, 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டி பகுதியில் தகவலின் பேரில் ஆலங்குளம் போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக பைக்கில் சாக்கு மூட்டைகளுடன் சந்தேகத்திற்கிடமாக வந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டபோது அவர்கள் குட்கா மற்றும் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wdxYmhj

Post a Comment

0 Comments