Crime

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த, ரூ.24 கோடி மதிப்பிலான போதைப் பொருளைக் கைப்பற்றிய போலீஸார், இதுகுறித்து தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஒருவீட்டில் போலீஸார் சோதனை நடத்தியதில், 8 பாலித்தீன் பாக்கெட்களில், தலா ஒரு கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MijCAJ1

Post a Comment

0 Comments