Crime

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பெயரில் போலி சன்றிதழ் தயாரித்து, விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. துணை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மாணிக்கவாசகம், பிரிவு அலுவலர் சேகர் ஆகியோர்நேற்று முன்தினம் காலை கோவிலாம்பூண்டி எம்எம்ஐ நகரில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pWsgSCu

Post a Comment

0 Comments