Crime

மொராதாபாத்: உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் மசூதியில் இமாம் பொறுப்பை கவனித்து வந்த மவுலானா அக்ரம் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அந்த மாநில போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/at7Bmbl

Post a Comment

0 Comments