
சென்னை: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாலதி (49). இவர், அவரது உறவினரான கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் வீடு கட்டுவதற்காக இடம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்பேரில் கோபாலகிருஷ்ணன், தனக்குதெரிந்த ரகு, அவரது மனைவி தேவி, இளங்கோ ஆகியோருடன் சேர்ந்து கொரட்டூர், மதனாங்குப்பத்தில் உள்ளகாந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான ஓர் இடத்தை வாங்குவதற்காக விலை பேசியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KwGBbPg
0 Comments