Crime

சென்னை: மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த குஜராத்தைச் சேர்ந்த இரு தம்பதியை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று காலை 7.30-க்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MfGrHZA

Post a Comment

0 Comments