Crime

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்த 8 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 36 டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Mp6OlaD

Post a Comment

0 Comments