
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில், கேரளாவைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும்மகன் ஆகியோர் காருக்குள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
கம்பத்தில் இருந்து கேரளா செல்லும் நெடுஞ்சாலையில், சேனைஓடை அருகே கேரள பதிவெண் கொண்ட கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதில் 3 பேர் இருக்கையில் சரிந்தபடி இறந்து கிடந்தனர். அவ்வழியாக காட்டு வேலைக்குச் சென்ற சிலர்,இதைப் பார்த்துவிட்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Fm2iYVn
0 Comments